நிமிடங்கள் தோறும் நினைவில் நிறுத்துகிறேன் உனது புன்னகைகளை நீங்கா நினைவுகளாய்
கலைந்திடும் மேகமாய் இல்லாமல் நிலவெண நிலத்துவிட்டாய் என் உயிருக்குள் நீ
உன்னோடு தொடங்கும் வாழ்க்கைக்காக உறுதியோடு இறுதிவரை காத்திருப்பேன் உனை நினைத்து...
உயிரின் உணர்வு
நீ தான் நீ தான் சேமித்தாய் என் ரகசிய சுவடுகள் முழுவதும் உனக்குள் உனக்குள் ஒளித்தாய் காலங்கள் தோறும் காயங்கள் தான் என்னில் நினைத்து பார்த்தேன் நீங்கவில்லை வலி தான் வலி தான் இந்த இதயத்தின் மிச்சம்...
This site created by -aadhi-
Dedicated to -Cheri-barani-