மஞ்சு விலகாத விடிகாலை... அதை விலக்கித் தலைக் காட்டும் மலைகள்! நடுவே பணி போர்த்திய புல்வெளி... மலராத ஒற்றை ரோஜா... அதில் மலர்ந்துள்ள வண்ணத்துப்பூச்சி! ஒவ்வொரு முறையும் இதில் ஏதோ ஒன்றில் தான் தொலைந்து போகுது மனசு!!!
This site created by -aadhi-
Dedicated to -Cheri-barani-