Barani-Kirukkan...
Home
Gallery
Kanavu
Manasu
Mounam
Nadanam
Punnagai
Pookal
Iyarkai
Unakaaga
Uyir
Thanimai
Vidiyal
Contact
தென்றலாய் நான்
உன் கை குட்டையில்
எப்படி மடித்தாய்
என் உயிரை
என் உயிரே!
தென்றலுக்கு விருப்பம்
உன் நெற்றி வருடும்
முடி வருட...
அதனால் தான்
நீ போகும்
இடங்களுக்கெல்லாம்
பின்தொடர்ந்து வருகிறது.
என்னை போன்றே!!!
பூக்கள் பூக்கும் தருணம்...
பூக்கள் மலர மறக்கலாம்
தென்றல் வருட மறக்கலாம்
ஆனால் என் மனம்
உன்னை
நினைக்க மறக்கவில்லை..
மனசை பூட்டி வைத்தாலும்
அதையும் தாண்டி பூத்து மனம்
வீசும் சாக வரம் பெற்றது காதல்
என்னும் பூ!
This site created by -aadhi- Dedicated to -Cheri-barani-