Barani-Kirukkan...
Home
Gallery
Kanavu
Manasu
Mounam
Nadanam
Punnagai
Pookal
Iyarkai
Unakaaga
Uyir
Thanimai
Vidiyal
Contact
என்ன சொல்ல போகிறாய்..
எதையும் நிறுத்த
முடியாதவனாய்
வாழ்கிறேன்...
உன்னை
என்னுள்
நிறுத்திக் கொண்டு
உன் நினைவாய்
மனத்துக்குள்
இருத்திக் கொண்டு..
காதல் வந்தும் சொல்லாமல்...
*என் இதயத்தை திருடியது நீ
அதற்காக தனிமை சிறையில் வாடுவது நானா???!!!
*என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
* உன் நினைவுப்
பூக்களின் நடுவில்
எரிந்து கொண்டு
இருக்கிறது
எனது இதயம்...
உன் கண்ணை பார்த்த முதல் நிமிடம்
என் நினைவை உனக்குப் பரிசளித்தேன்
உன் உறவை தேடி அலைகையிலே
என் உயிரை உனக்கு அனுப்பி
* அனைத்தையும் மறக்கும்
முட்டாள் எனக்கு
உன்னை மறக்கும் வழி மட்டும்
தெரியவில்லை...
* பிரிந்து போன உன்னை விட
எனக்கென்றும் நிரந்தரம்...
பிரியாத
உன் நினைவுகளே...
எனக்கே தெரியாமல்
மனத்தில் பொத்தி வைத்த
உன் முதல் பார்வை
முதற் சிரிப்பைப் போல்
அர்த்தமில்லாமல்
இன்று நானும்..
This site created by -aadhi- Dedicated to -Cheri-barani-